தினம் ஒரு நபி மொழி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5529., அத்தியாயம்: 52. )
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYsqVxRIhvtTEK5rhShsAPOI6bZo3vREPWMqYNLivZEz367zGXD0VK3uPV2uCzBxsQxGNsAbj4MeLAz3-4JJd6tN1OpSDI7KCxd15Bixz4vpuKsfUFmE9hWiCFn3GntRXBlTu3WScDOFQ/s200/unnamed.jpg)
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5529., அத்தியாயம்: 52. )
No comments:
Post a Comment