அன்பை மெய்யாக்கி!
மனதை ஈரமாக்கி!
இரக்க குணமாக்கி!
இல்லாதோர்க்கு,,
கொடுக்கும் கரமாக்கி!
ஒற்றுமைக்கு உரமாக்கி!
உன்னை நீ தயாராக்கி!
தான் என்ற திமிர் போக்கி!
நாமென்ற சொல் நோக்கி!
நாளெல்லாம் நடை பயின்றால்..
நபிமணி வார்த்தையிலே..
நீ வளர்ந்தாய்! அவனியிலே
சிறந்தாய்! என்றும் சிறப்பாய்..
இறையருள் நிறைந்துமே!
*_தமிழ் பிரியன் நசீர்👆👆_*
மனதை ஈரமாக்கி!
இரக்க குணமாக்கி!
இல்லாதோர்க்கு,,
கொடுக்கும் கரமாக்கி!
ஒற்றுமைக்கு உரமாக்கி!
உன்னை நீ தயாராக்கி!
தான் என்ற திமிர் போக்கி!
நாமென்ற சொல் நோக்கி!
நாளெல்லாம் நடை பயின்றால்..
நபிமணி வார்த்தையிலே..
நீ வளர்ந்தாய்! அவனியிலே
சிறந்தாய்! என்றும் சிறப்பாய்..
இறையருள் நிறைந்துமே!
*_தமிழ் பிரியன் நசீர்👆👆_*
No comments:
Post a Comment