16/10/16
தினம் ஒரு நபி மொழி
சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும், மற்ற எதன் மீதும் (குர்ஆன் உட்பட) சத்தியம் செய்யக் கூடாது, அப்படி மற்றவைகளின் மீது சத்தியம் செய்வதானது இணைவைப்பில் சேர்க்கும் காரியமாகும். அப்படித் தெரியாமல் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்து விட்டால் அதற்குப் பரிகாரமாக ‘லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று கூறி விட வேண்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6650
தினம் ஒரு நபி மொழி
சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும், மற்ற எதன் மீதும் (குர்ஆன் உட்பட) சத்தியம் செய்யக் கூடாது, அப்படி மற்றவைகளின் மீது சத்தியம் செய்வதானது இணைவைப்பில் சேர்க்கும் காரியமாகும். அப்படித் தெரியாமல் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்து விட்டால் அதற்குப் பரிகாரமாக ‘லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று கூறி விட வேண்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6650
No comments:
Post a Comment