தினம் ஒரு நபி மொழி
நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது. தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 82
நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது. தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 82
No comments:
Post a Comment