தினம் ஒரு நபி மொழி
“ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ‘ஜஸாகல்லாஹு கைரா‘ (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் (நன்றி கூறி) நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495
“ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ‘ஜஸாகல்லாஹு கைரா‘ (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் (நன்றி கூறி) நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495
No comments:
Post a Comment