எத்தனையோ பேர் தொழுகுறோம் நேரத்தோட தொழுகுறோமா ??? காசு என்றால் காத்து கிடக்கும் கால்கள் தொழுகைக்கு காத்து கிடப்பதில்லை .. அந்த காசை தருபவனே அல்லாஹ் என்பதை மறந்து தொழுகை சிறந்தது நேரத்தோடு தொழுவது இன்னும் சிறந்தது . நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103
No comments:
Post a Comment