அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Wednesday, January 25, 2017

மூன்றைத் தவிர்த்த நிலையில் மரணம் வந்தால் சொர்க்கம்…


தினம் ஒரு நபி மொழி


 “பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில் எவர் மரணமடைவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 2156

No comments:

Post a Comment