தினம் ஒரு நபி மொழி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUHw50gdo25v1fTVJ3eVBJ-wUt7FV0ih6JuRW2jhmx2OMehARmNRjVqnyboGJDMVJMhR77ATG9Qw4d9i0w3l5ogaKZglF8LeCe4piwHAw2mGygiAduhuJl3t5AuWXaBp1dtnPYYHd_Y3c/s320/unnamed.jpg)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆபாசமும் வெட்கமின்மையும்
எதில் தோன்றினாலும் அது
அதனை கறை படிந்ததாக,
பொலிவிழந்ததாக ஆக்கிவிடும்.
நாணம் எதில் சேர்ந்தாலும் அது
அதனை இன்னும்
அழகானதாக செம்மையானதாக
ஆக்கி விடும்."
அறிவிப்பாளர்:
அனஸ் (ரலி) அவர்கள்
( நூல்: திர்மிதி )
No comments:
Post a Comment