தினம் ஒரு நபி மொழி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUHw50gdo25v1fTVJ3eVBJ-wUt7FV0ih6JuRW2jhmx2OMehARmNRjVqnyboGJDMVJMhR77ATG9Qw4d9i0w3l5ogaKZglF8LeCe4piwHAw2mGygiAduhuJl3t5AuWXaBp1dtnPYYHd_Y3c/s200/unnamed.jpg)
ஓர் இறை நம்பிக்கையான ஆண் மற்றும் பெண்ணிற்கு , அவரது உயிர் அவரது குழந்தை
,அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும் , இறுதியாக அவர் குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார் “ என நபி ஸல் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ ( 2399 )
No comments:
Post a Comment