.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLORxRCSLrMNtFvVLtAAr0C-f1aHYqtaNlx61wghktpUyuae7WaDHXQ36_WgNRtD8YPk30naDsrNluh_8PHnx2ZninwPhZFudMpyp-c8mDzxgcZjQ_dOuvYrOSG6rv56g3kEp9GnKGErg/s320/5000.jpg)
.
இஸ்லாத்தை இழிவு படுத்தி பேசிய கவர்னரை எதிர்த்து, 30,40 இலட்சம மக்கள் பொது இடத்தில் தொழுகை நடத்தி, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதற்காக வெகு தொலைவிலிருந்து சிலர் நடந்தே வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
.
வன்முறையில் ஈடுபடாமல், ஜனநாயக ரீதியில் அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்த இந்தோனேசிய மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
No comments:
Post a Comment