اَللّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)3
அல்லாஹும்ம மாலிகல் முல்கி துஃதில் முல்க மன் தஷாஉ வ தன்சிஉல் முல்க மிம்மன் தஷாஉ வ துஇஸ்ஸு மன் தஷாஉ வ துதில்லு மன் தஷாஉ பியதிகல் கைரு இன்னக அலா குல்லி ஷையின் கதீர்.
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக் குர்ஆன் 3:26.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVC3Mw_uHb71heEXEU-ekmLSmrENyMvemB58OlsZSId7JxYQzAwR4hmlqm9UuuPmFI1AMRWPuKIGLfrlnGfPXs0avQKpcFAwqDmfTejMh6iDeN6gvqIo7kFrgtYAeGC9wdvfZ6lBssG-M/s200/sd.jpg)
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக் குர்ஆன் 3:26.
No comments:
Post a Comment