![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSWZtwETg8bhBeEMUfHIys3HN5vVxZ5gbkrbuYhPByPh2FSjF4geqguEqpuBDeDZH3_tTHVkyg_uIXMDfMrlSoVTA_0j7NQ0iS6GS6egU_KkQmQB2WvXncj8B2HuY2NV6rD9gA1QqPkCs/s200/sd.jpg)
ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமைனி லக வமின் துர்ரிய்யாதினா உம்மத்தம் முஸ்லிமத்தல்லக வ அரினா மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்.2(128).
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:128.
No comments:
Post a Comment