رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ (147)3
ரப்பனஃ-ஃபிர்ளனா துநூபனா வ இஸ்ராஃபனா ஃபீ அம்ரினா வ சப்பித் அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 3:147.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHY73FXIqDH7CfaQyZw1Os_hIO9OEwl6CXAicr3Sh-4QDdCdzKEmFh2a57IWmYF_PNHNml-83WyM9IuE5vwLTXQqycWW3WtyOtdTaLyPzlxWtLbwklnIxQifV_3OfyEFEdqcC-j2A4Twk7/s200/sd.jpg)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
திருக் குர்ஆன் 3:147.
No comments:
Post a Comment