رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(53)3
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த வைத்தபஃனர் ரசூல ஃபக்துப்னா மஅஷ்-ஷாஹிதீன்.
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
திருக் குர்ஆன் 3:53.
No comments:
Post a Comment