இன்று சிரியாவில் போர் என்ற பெயரில் *அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று* குவிக்க கூடியவர்கள் *அந் நுஸைரிய்யா* என்ற வழிகெட்டஒரு ஷியா பிரிவை சார்ந்தவர்கள். எந்த அளவிற்கு வழிகெட்டவர்கள் என்றால் மற்ற *ஷியா* பிரிவினரே இவர்களை *காஃபிர்கள்* என்று கூறும் அளவிற்கு வழிகெட்டவர்கள். தற்சமயம் ஆட்சியில் இருக்கும் *பஷ்ஷார் அல் அஸத் என்ற கொடுங்கோலனால்* கடந்த சில நாட்களாக அவனுடைய படைகளால் குழுந்தைகள் என்றும் பாராமல் கொன்று குவித்து வருகின்றனர். இந்த *அநியாயக்கார ஆட்சியாளனின் மீது அல்லாஹுவின் சாபம் ஏற்படுவதற்காகவும்* பாதிக்கப்படுகின்ற அம்மக்களின் பாதுகாப்பிற்காகவும் நம்முடைய ஐந்து நேர தொழுகையிலும் துஆ செய்வோம் *இன்ஷா அல்லாஹ்*
2:155. *ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!*
47:6. *அவர்களுக்காக அவன் அறிவித்திருந்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான்.*
No comments:
Post a Comment