தினம் ஒரு நபி மொழி
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறுவேன். அவர்கள் பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவிலிருந்து) திரும்பி வந்தபோது அவர்களுக்கு ஸலாம் கூறினேன். எனக்கு பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும் நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள். புஹாரி1216
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjylJYkYdHIF5gj2fLK2IgOz9yFLIzrXa3H4VqdsbKryjen81y2K3z58j2izo42EVxIYjMxDOCxI4x03-2XQNCfKGnJrjB6aCmdkY2nbm4od-SVDZKL3eG-A4EbVY3kJkl6baQy-GWbbSA/s200/whatsapp+2.jpg)
நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறுவேன். அவர்கள் பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவிலிருந்து) திரும்பி வந்தபோது அவர்களுக்கு ஸலாம் கூறினேன். எனக்கு பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும் நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள். புஹாரி1216
No comments:
Post a Comment