எந்த மாதிரியான தவருக்கு மன்னிப்பே கிடையாது ???
மனிதன் தவறு செய்யகூடியவனே ஒருவன் செய்த தவருக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் நீங்கள் அவருக்கு வழங்கும் மன்னிப்பு எந்த நிலையில் இருக்கும்??
மன்னிப்பா?
பழி வாங்கும் உணர்வா?
எவரேனும் பிறர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்" (42:43)
No comments:
Post a Comment