தினம் ஒரு நபி மொழி
5783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
www.IslamicmediaChina.ml
No comments:
Post a Comment