தினம் ஒரு நபி மொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (
அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்“ என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்“ என்று சொல்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6585 அத்தியாயம் : 81.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUHw50gdo25v1fTVJ3eVBJ-wUt7FV0ih6JuRW2jhmx2OMehARmNRjVqnyboGJDMVJMhR77ATG9Qw4d9i0w3l5ogaKZglF8LeCe4piwHAw2mGygiAduhuJl3t5AuWXaBp1dtnPYYHd_Y3c/s200/unnamed.jpg)
அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்“ என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்“ என்று சொல்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6585 அத்தியாயம் : 81.
No comments:
Post a Comment