தினம் ஒரு ஹதீஸ்*
*நிறைய வேண்டாம்! பர்க்கத் போதும்*
இது அல்லாமல் நாம் பெற்ற செல்வங்களின் மூலம் நமது உறவினர்க ளையும் கவனிக்க வேண்டும். உறவினர்களை கவனிக்கும்போது நமது பொருளில் அருள்வளம் கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் செல்வவளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ் நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்க ளுடன் சேர்ந்து வாழட்டும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
நூல்: புகாரி (2067)
இன்ஷா அல்லாஹ் தொடரும்
No comments:
Post a Comment