அஸ்ஸலாமு அலைக்கும் வார...
என் அன்புக்கினிய இஸ்லாமிய சகோதரர் சகோதிரிகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள்
ரோஹிணியை முஸ்லிம்கள் அந்த நாட்டு ராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதை தாங்கள் அறிந்தவையே நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் !
ஆம் நம்மால் அவர்களுக்கு படைத்த அல்லாஹுவிடத்தில் கையேந்தி துஆ கேட்க முடியும்
உங்களுடைய தொழுகையிலும், துஆ க்களிலும் அதிகமாக அவர்களுக்கு துஆ கேளுங்கள்
என் இறைவா ! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ அவர்களை பாதுகாப்பையாக!
என் இறைவா ! குழப்பம் செய்யும் அந்த சமூகத்தாருக்கு எதிராக அவர்களுக்கு நீ உதவி புரிவாயாக!
- மருத்துவர் அமீன்
No comments:
Post a Comment